உன் கணவனை பிரிந்து என்னுடன் வந்து விடு”… பெண் வேடமிட்டு முன்னாள் காதலி வீட்டிற்குள் நுழைந்த வாலிபர்… மறுத்ததால் உயிரோடு எரித்த கொடூரம்..!!
உத்திரபிரதேசத்தில் உள்ள ஃபாரா பகுதியில் ஒரு பெண்ணை அவருடைய முன்னாள் காதலன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெண் போல் வேடமிட்டு தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஃபாரா பகுதியில் ரேகா என்பவர்…
Read more