தேர்வு கண்காணிப்பாளராக காவலரை நியமிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்…. வெளியான தகவல்…!!
தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் அகில இந்திய ஆயுஷ் முதுகலை நுழைவுத் தேர்வு நடைபெறும் ஒவ்வொரு தேர்வு மையத்திலும் ஒரு சிவில், ஒரு போலீஸ் அதிகாரியை கண்காணிப்பாளராக நியமிக்க மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர், டிஜிபிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நீட்…
Read more