மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயிலில் அட்டூழியம்…. தகாத செயலில் ஈடுபட்ட பாஜகவினர்… பரபரப்பை கிளப்பிய பெண்கள்… அதிர்ச்சி வீடியோ…!!

பிரதமர் நரேந்திர மோடியால் நேற்று புதிய வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டது. அந்த வகையில் நேற்று மீரட்-லக்னோ ஆகிய பகுதிகளுக்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரயில் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் அதில்…

Read more

பேருந்து நடத்துனர் மீது பாம்பு வீச்சு… போதையில் பெண் அட்டூழியம்..!!!

ஹைதராபாத்தில் பேருந்தை நிறுத்தாததால் மது போதையில் இருந்த பெண் பயணி நடத்துனர் மீது பாம்பை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம் நலகொண்டா பகுதியில் அரசு பேருந்தில் பெண் பயணி ஒருவர் ஏறி உள்ளார். மது போதையில் இருந்த…

Read more

“இப்பலாம் புத்திமதி சொல்றதுக்கு கூட பயமா தான் இருக்கு”… அட்வைஸ் செய்த கார் ஓட்டுநரை அலறவிட்ட வாலிபர்கள்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் சென்ற சில வாலிபர்கள் வீலிங் செய்தனர். இதனை அந்த வழியாக சென்ற கார் ஓட்டுநர் ஒருவர் கண்டித்துள்ளார். இதனால் கோபத்தில் அந்த வாலிபர்கள் தட்டி கேட்டவரின் காரை உதைத்து அட்டூழியம்…

Read more

Other Story