“அதானி முறைகேடு”…. 6 பேர் கொண்ட சிறப்பு நிபுணர்கள்…. செபி விசாரணைக்கு உத்தரவு….!!!!
அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு குறித்து செபி அமைப்பு விரிவான விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதானி குழுமம் செயற்கையாக பங்கு விலையை உயர்த்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட சிறப்பு…
Read more