“இரும்பு கம்பியை பழுக்க வைத்து”…. அந்தரங்க உறுப்பில் அடித்து… பொது இடத்தில் நடந்த கொடூர சம்பவம்… சுற்றி நின்று வீடியோ எடுத்த மக்கள்…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் அன்னா கிராமம் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் கைலாஷ் போர்ஹடே என்பவர் வசித்து வருகிறார் . விவசாயியான இவர் மகா சிவராத்திரி அன்று சிவனை வழிபடுவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது பகவத் சுதாம் டாவூத் மற்றும்…

Read more

Other Story