அபாய சங்கிலியை பிடித்து இழுத்த பயணி…. அவர் சொன்ன அந்த காரணம்…. அதிர்ந்துபோன ரயில்வே நிர்வாகம்…!!

நாள்தோறும் பல கோடி மக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். பயணிகளின் அவசர தேவைக்காக உடனடியாக ரயிலை நிறுத்தக்கூடிய வசதிகளும் இருக்கிறது. அதன்படி பயபயணிகள்  உடல்நலக் குறைவு காரணமாகவோ அல்லது ரயிலுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டாலும் உடனே பெட்டியில் உள்ள செயினை…

Read more

ரயிலில் அபாய சங்கிலி எப்படி செயல்படுகிறது தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஏராளமான பயணிகள் ரயில் பயணத்தை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில்…

Read more

பயணிகளுக்கு எச்சரிக்கை…. இதை செய்தால் கைது நடவடிக்கை பாயும்… ரயில்வே அறிவிப்பு…!!

ரயிலில் பாதுகாப்பு பிரச்சனை ஏற்படும்போது ரயில் ஓட்டுநர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அபாய சங்கிலிகள் பயன்படுகின்றன. இந்நிலையில் 2023-24 நிதியாண்டில் தவறுதலாகவும், உரிய காரணம் இன்றியும் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த 2632 வழக்குகளில் 2618 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து…

Read more

அபாய சங்கிலியை இழுத்த மர்ம ஆசாமி… வழியிலேயே நின்ற எக்ஸ்பிரஸ் ரயில்… திருமங்கலம் அருகே பரபரப்பு..!!!

அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடியில் இருந்து மதுரை, திண்டுக்கல், சேலம் வழியாக பெங்களூரு, மைசூர் நாள்தோறும் செய்கின்றது. இந்த எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 7.15 மணிக்கு திருமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.…

Read more

Other Story