செல்பி எடுக்க வந்த தூய்மை பணியாளர்கள்… தள்ளி நிற்க சொன்ன நடிகை ரோஜா…. கோவிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி ஆனி வர்ஷா அபிஷேக விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஆந்திராவின் முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா…
Read more