“தமிழகத்தில் முதல் முறையாக அரசு பள்ளியில் இப்படி ஒரு திட்டம்”…. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடக்கம்….!!!!
தமிழகத்தில் முதன்முறையாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதன் முறையாக பசுமை பள்ளி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 27…
Read more