திருச்செந்தூரில் 2-வது நாளாக உள்வாங்கிய கடல்…. பக்தர்கள் ஏமாற்றம்….!!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரப்பதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அம்மாவாசை மற்றும் பௌர்ணமி போன்ற நாட்கள், அதற்கு…

Read more

ஷாக் நியூஸ்…. ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை தினங்களில்….. பக்தர்கள் ஆற்றில் நீராட தடை….!!

ஆடி மாதங்களில் கோவில் திருவிழாக்கள் கலை கட்டும். இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆற்றில் நீராடி செல்லவது வழக்கம். ஆனால் தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கிறது. அதனால் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் பக்தர்கள் ஆற்றில்…

Read more

அமாவாசை (அக்-13) சிறப்பு பேருந்து: ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி…? தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு…!!

தமிழக அரசு  பேருந்துகள் மூலமாக 1.8 கோடிக்கு அதிகமான பயணிகள் பயணம் செய்தார்கள். தமிழகத்தின் பல நகரங்களுக்கு இடையில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகியவற்றுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அனைத்து பண்டிகை காலங்களிலும் சிறப்பு…

Read more

Other Story