“என்னை லவ் பண்ணிட்டு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிப்பியா”… கோபத்தில் காதலியையும், தாயையும் போட்டு தள்ளிய வாலிபர்.. அடுத்து நடந்த பரபரப்பு..!!!
பீகார் மாநிலம் நலந்தா மாவட்டத்தில் உள்ள சிங்க் காலனியில் ஏற்பட்ட சோகமான சம்பவம், அப்பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிலாவ் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட இந்த பகுதியில், சந்திமாவ் கிராமத்தைச் சேர்ந்த மனீஷ் குமார் என்பவர், தனது காதலி பூனம் குமாரி மற்றும்…
Read more