அரசு பள்ளி…. ஆள்மாறாட்டம் செய்த ஆசிரியர்…. பணியிடை நீக்கம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!
தர்மபுரி மாவட்டம் அரூர் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட ராமியாம்பட்டி பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு முதன்மை கல்வி அலுவலருக்கு கீழ் உள்ள கல்வி அலுவலர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆய்வின்போது, கற்பித்தல் பணிகளில் சுணக்கம் காட்டிய ஆசிரியர்கள்…
Read more