உத்தரப் பிரதேசத்தின் அரசுப் பள்ளிகளில் புதிய திட்டம்…. தேநீர், பகோடா சுட பயிற்சி..!!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில், “கற்றுப் பார்” என்ற பெயரில் ஒரு புதிய தொழில் கல்வித் திட்டம் அமலாக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் படி அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வியோடு பக்கோடா சுடுவது, தேநீர் தயாரிப்பது எப்படி என்பது உள்ளிட்டவற்றை…
Read more