“பாலியல் இச்சைக்கு இணங்க மறுத்த 5 வயது சிறுவன்”… கொடூரமாகக் கொன்ற அரசு அதிகாரி… காஞ்சிபுரத்தில் பரபரப்பு…!!!
காஞ்சிபுரத்தில் நடந்த ஒரு பயங்கர சம்பவத்தில் 5 வயது சிறுவன் பாலியல் தொல்லைக்கு உடன்பட மறுத்ததற்காக கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் பெற்றோர் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்துள்ள நிலையில், இவருடைய மழலை குழந்தைகள் தாயின் மற்றும் பாட்டியின் பராமரிப்பில் வாழ்கின்றனர்.…
Read more