தமிழகத்தில் கேள்விக்குறியான சட்ட ஒழுங்கு…? சென்னை கமிஷனராக பொறுப்பேற்ற அருண்… அடுத்தடுத்து 3 என்கவுண்டர்… அதிரடி காட்டும் போலீஸ்..!!

தமிழகத்தில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள், போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துவிட்டதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொலை சம்பவங்கள் குறித்த செய்திகள் சமீப காலமாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில…

Read more

#BREAKING: “ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை” -சென்னையின் புதிய காவல் ஆணையர்…!!

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகரத்தின் புதிய காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டள்ளார். மேலும் சந்தீப் ராய் ரத்தோர் காவலர் பயிற்சி பள்ளி இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் புதிதாக…

Read more

Other Story