இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது தெரியுமா?…. உண்மையான அறிவியல் காரணம் இதுதான்…!!!

இரவு நேரத்தில் நகங்களை வெட்டக்கூடாது என்று அனைவரும் கூறுவார்கள். இதற்குப் பின்னால் ஆன்மீகக் காரணமும் உள்ளது அதனைப் போலவே அறிவியல் காரணமும் உள்ளது. ஆன்மீக படி மாலை நேரங்களில் லட்சுமிதேவி வீட்டில் வருவார் என்பதால் நகம் வெட்டக்கூடாது என்று கூறுவார்கள். அறிவியல்…

Read more

இறந்த உடலில் ஏன் பஞ்சு வைக்கப்படுகிறது தெரியுமா?…. அறிவியல் காரணம் இதுதான்….!!!

ஒருவர் இறந்த பிறகு சில வகையான சடங்குகள் உள்ளன. அதில் ஒன்றுதான் காது மற்றும் மூக்கில் பஞ்சு வைக்கப்படுகிறது. ஆனால் அறிவியலின் படி, ஒரு நபர் இறந்த பிறகு ஒரு சிறப்பு திரவம் மூக்கு மற்றும் காதுகளில் இருந்து வெளியேறுகிறது. திரவம்…

Read more

கோவிலுக்கு சென்றால் மணி அடிப்பதன் ரகசியம் பற்றி உங்களுக்கு தெரியுமா?… இதன் பின்னால் உள்ள அறிவியல் காரணம் என்ன…???

பொதுவாகவே கோவிலுக்கு செல்லும்போது சாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலில் இருக்கும் மணியை பலரும் அடிப்பது வழக்கம். ஆனால் எதற்காக கோவில் மணியை அடிக்கிறோம் என பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன் கோவிலுக்கு சென்றால் மணி அடிக்க வேண்டும், இதற்குப் பின்னால் உள்ள…

Read more

உப்பு பாத்திரத்தை ஏன் அடிபிற்கு அருகில் வைக்கக்கூடாது தெரியுமா?… இதன் அறிவியல் காரணம் என்ன?… கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…!!!

உலகில் அனைவரும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் பயன்படுத்தக்கூடிய ஒரே பொருள் உப்பு மட்டும்தான். பொதுவாகவே தமிழர்களை பொருத்தவரை உப்பு என்பது தெய்வீகமாக பார்க்கப்படுகின்றது. உப்பு தொடர்பாக பல கருத்துக்கள் இருந்தாலும் நம்முடைய முன்னோர்கள் உப்பு தொடர்பாக பயன்படுத்திய சில வழிமுறைகளில் பலரும்…

Read more

வீட்டு வாசலில் எலுமிச்சை கட்டுவது ஏன் தெரியுமா?… இதற்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல் காரணம் என்ன…???

ஆனால் இதற்குப் பின்னால் ஒரு அறிவியல் காரணம் உள்ளது. அதாவது எலுமிச்சை மற்றும் மிளகாய் ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் இதனை ஒரு பருத்தி நூலில் கோர்ப்பதால் எலுமிச்சையின் சாறு மெதுவாக பருத்தி நூலின் வழியாக மிளகாய் உடன் சேர்ந்து…

Read more

பூனை குறுக்கே சென்றால் அபசகுணமா?… இதன் பின்னால் உள்ள உண்மையான அறிவியல் காரணம் என்ன..??

பொதுவாக நாம் வெளியில் செல்லும்போது பூனையை பார்த்தால் அல்லது பூனை குறுக்கே சென்றால் இந்து சாஸ்திரத்தின் படி அது துரதிஷ்டம் என்று கூறுவார்கள். நாம் செல்லும் பாதையில் பூனை குறுக்கே வந்தால் அது அபசகுணமாக கருதப்படுகின்றது. இப்படி ஒரு நம்பிக்கை இருந்து…

Read more

Other Story