BREAKING: அவகாசத்தை நீட்டித்தது பள்ளிக்கல்வித்துறை… சற்றுமுன் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மே 25ஆம் தேதி வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மே 17 இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் விண்ணப்பிக்காத ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு வாய்ப்பளித்த படாது எனவும்…

Read more

ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வருகின்ற அக்டோபர் 31ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகங்களில் காலை 10 மணிக்கு தொடங்கும் கலந்தாய்வுக்கு தேவையான வசதிகளை ஏற்பாடு…

Read more

Other Story