“9-ம் வகுப்பு மாணவியை மிரட்டி பலமுறை கற்பழித்த ஆசிரியர்”… அரசு பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்… பரபரப்பு சம்பவம்..!!
கர்நாடக மாநிலம் கலபுரகி கிராமத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் 14 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த பள்ளியில் கவுரவ ஆசிரியராக சிவராஜ்…
Read more