பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர்… வகுப்பறையில் குத்திக்கொலை…. மாணவன் வெறிச்செயல்… உச்சகட்ட அதிர்ச்சி..!!

அசாம் மாநிலத்தில் உள்ள சிவசேகர் நகர் பகுதியில் அரசு பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் ‌11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவன் பாடத்தை கவனிக்காமல் சக மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்தான்.…

Read more

பள்ளி திறந்த முதல் நாளே அரங்கேறிய கொடூரம்… நடு ரோட்டில் ஆசிரியர் வெட்டி படுகொலை…. ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்ணன் (51) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், ஹரிணி ஸ்ரீ மற்றும் சுபஸ்ரீ என்ற மகள்களும் இருக்கிறார்கள். இதில் கண்ணன் கே. பாப்பாங்குளம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக…

Read more

“23-ஐ சீண்டிய 49″… இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி… பகீர் சம்பவம்…!!!

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியில் விக்டர் (49) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய மனைவியை பிரிந்த நிலையில் கடந்த 8 வருடங்களாக தனியாக வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த…

Read more

Other Story