மகாவிஷ்ணுவை கண்டித்து ஆசிரியர் கிறிஸ்தவரா…? தீயாகப் பரவிய செய்தி… தமிழக அரசு விளக்கம்…!!
சென்னை அசோக் நகரில் இயங்கி வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மகாவிஷ்ணு என்பவர் பாவ-புண்ணியம், மறுபிறவி என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி, பலரும் அதற்கு கண்டனத்தை…
Read more