இந்தக் கொடுமையை எங்க போய் சொல்ல…! 13 வயது மாணவியை பலமுறை… ஒரு பெண் ஆசிரியை செய்ற வேலையா இது…? பகீர்..!
கோயம்புத்தூரில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சௌந்தர்யா (32) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கோவை மாவட்டம் உடையாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர். இவர் அதே பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.…
Read more