நெற்றியில் திலகம், குங்குமம்…. ஆடை கட்டுப்பாடுகளை விதித்த திருப்பதி தேவஸ்தானம்…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுமே ஆடை கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று தேவஸ்தானம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி அனைத்து ஊழியர்களும் சனிக்கிழமைகளில் வெள்ளை வேஷ்டி ,வெள்ளை சட்டை அணிய வேண்டும் .தினமும் அனைத்து ஆண்களும் தங்கள் நெற்றியில் திலகம்,…

Read more

ஆடைக்கட்டுப்பாடு: தமிழக அரசின் உத்தரவால் மகிழ்ச்சியில் ஆசிரியர்கள்…!!

தமிழக அரசு துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஆடை கட்டுப்பாடு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள் புடவை அல்லது துப்பட்டாவுடன் கூடிய சல்வார், கமீஸ் சுடிதார் போன்ற உடைகளை அணிந்து கொள்வதற்கு அனுமதி இருக்கிறது. இதே போல…

Read more

பக்த்ர்களே….! தஞ்சாவூர் போறீங்களா..? அப்போ இனி கட்டாயம் இப்படித்தான் போகணும்….!!!

தஞ்சாவூர் பெரிய கோவிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆடை கட்டுப்பாடு பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து…

Read more

தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தின் பாரம்பரியம் மிக்க வரலாற்று பெருமை கொண்ட தஞ்சை பெரிய கோவில் சோழர்களின் கட்டுமானத்திற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த கோவில் வளாகத்தில் தற்போது புதிய அறிவிப்பு பலகை ஒன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பாக வைக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவிலுக்கு வரும்…

Read more

தமிழகத்தில் இனி அரசு ஊழியர்கள் இந்த ஆடை தான் அணிய வேண்டும்…. அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆடை சுதந்திரம் என்பது அடிப்படை உரிமையாக உள்ளது. ஆனால் சில நிறுவனங்களில் ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. அதன்படி கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் மெருன் கலர்…

Read more

ஜீன்ஸ் பேண்ட், முக்கால் பேண்ட், லெக்கின்ஸ்க்கு NO…. வழக்கறிஞர்களுக்கு திடீர் உத்தரவு…!!!

நீதிமன்றங்களுக்கு விசாரணைக்கு செல்லும் போது வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், முக்கால் பேண்ட், லெக்கின்ஸ் அணியக்கூடாது என்று தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றங்களைத் தவிர மற்ற இடங்களில் வழங்கறிஞர்கள் கழுத்துப் பட்டையே, வக்கீல் கவுனையே அணியக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியா…

Read more

கல்லூரிகளுக்கு இப்படியான ஆடைகளை அணியலாம்….. உயர்கல்வித்துறை உத்தரவால் மகிழ்ச்சியில் மாணவர்கள்….!!

பள்ளிகளின் மாணவர் கள்  பொதுவாக சீருடை யில் தான் வரவேண்டும் என்று விதிமுறை உள்ளது. கல்லூரிகளுக்கு சென்ற பிறகு அவர்கள் விருப்பமான ஆடையை அணிந்து கொள்ளலாம். இந்த நிலையில் சில கல்லூரிகளிலும் ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மாணவர்கள் அதன்படி நடப்பதற்கு அறிவுறுத்தப்படுகிறது.…

Read more

கிழிந்த ஜீன்ஸ் அணிந்து வர மாணவர்களுக்கு தடை… புதிய அதிரடி அறிவிப்பு…!!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஏசிஜே போஸ் கல்லூரியில் டோர்ன் ஜீன்ஸ் எனப்படும் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் களை அணிந்து வர மாட்டோம் என மாணவர்களிடம் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஏ…

Read more

ஷார்ட்ஸ், மினி ஸ்கர்ட் அணிய தடை…. பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிப்பு…!!!

ராஜஸ்தான், ஜெய்ப்பூர் மாவட்டத்தில் ஜார்கண்ட் மகாதேவ் கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஷார்ட்ஸ், மினி ஸ்கர்ட், கிழிந்த ஜீன்ஸ் உள்ளிட்ட ஆடைகளை அணிந்து வந்தால், கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள்,…

Read more

அரசு மருத்துவமனைகளில் பணி புரிபவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு முறை அமல்…? மாநில அரசு அறிவிப்பு…!!!!!

ஹரியானா அரசு மருத்துவமனைகளில் எந்த மாதிரியான உடை அணிந்து வர வேண்டும் என்பது பற்றி அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இதனை ஹரியானாவின் சுகாதாரத்துறை அமைச்சர் அணில் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இந்த புதிய ஆடை கட்டுப்பாட்டு…

Read more

Other Story