“44 மாதங்களாக வீதியில் தான் இறங்க வேண்டியிருக்கு”.. இந்த விடியா திமுக ஆட்சிக்கு இதே வேலையா போச்சு.. இபிஎஸ் ஆவேசம்…!!

மக்கள் பிரச்சனைக்காக போராடிய முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் மற்றும் பொது மக்களை கைது செய்தனர். இதனால் திமுக அரசை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, மக்களின் பிரச்சினைக்காக அறவழியில் போராடிய முன்னாள் அமைச்சரும்,…

Read more

இன்னும் கட்சி கூட தொடங்கல.. அதுக்குள்ள பதவிக்கு வர ஆசைபடுறாங்க… யாரை சொல்கிறார் திருமாவளவன்…!!!

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரான திருமாவளவன், நேற்று பழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின்பு, ஆயக்குடியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, “எனக்கும் முதலமைச்சராக…

Read more

சற்றுமுன்: மணிப்பூரில் ஆட்சியை கலைக்க பரிந்துரை…!!

மணிப்பூரில் உடனடியாக ஆட்சியை கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று டெல்லி மகளிர் ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. மணிப்பூரில் நடைபெற்ற வன்கொடுமைகள் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் நேரில் ஆய்வு செய்தார். பின்னர்…

Read more

“பாகிஸ்தானில் நரேந்திர மோடி ஆட்சி நடந்திருக்கலாம்”…? இஸ்லாமியரின் விருப்பம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிக்கையாளரும், யூடியூபருமான சனா அம்ஜத் என்பவர் பாகிஸ்தான் பிரதமர் செபாஷ் ஷெரிப் ஆட்சி குறித்து மக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்க்கு பதில் அளித்த இஸ்லாமியர் ஒருவர், பாகிஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி நடைபெற்றிருக்கலாம் என கூறியுள்ளார். இதனை…

Read more

திரிபுரா, நாகலாந்து, மேகாலயாவில் ஒரே கட்டமாக தேர்தல்… ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்…??

நமது நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் மேகாலயா, திரிபுரா, நாகலாந்து போன்றவற்றின் சட்டசபைகளின் ஆயுள் காலம் முடிவடைகின்ற காரணத்தினால் அங்கு தேர்தல்கள் நடத்தப்படுகிறது. மூன்று மாநில சட்டசபைகளுக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 16 மற்றும் 27-ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில்…

Read more

Other Story