“44 மாதங்களாக வீதியில் தான் இறங்க வேண்டியிருக்கு”.. இந்த விடியா திமுக ஆட்சிக்கு இதே வேலையா போச்சு.. இபிஎஸ் ஆவேசம்…!!
மக்கள் பிரச்சனைக்காக போராடிய முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் மற்றும் பொது மக்களை கைது செய்தனர். இதனால் திமுக அரசை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, மக்களின் பிரச்சினைக்காக அறவழியில் போராடிய முன்னாள் அமைச்சரும்,…
Read more