பயங்கரமாக மோதிய ஆட்டோ…. கோர விபத்தில் தொழிலாளி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரள்வாய்மொழி மீனாட்சிபுரத்தில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்கல் சூலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பெருமாள் அப்பகுதியில் இருக்கும் பஞ்சாயத்து அலுவலகம் அருகே நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த ஆட்டோ…
Read more