ஆண் பிள்ளைகளை இப்படி வளர்க்காதீர்கள்…. இதை செய்யுங்க…. பெற்றோர்களுக்கு தமிழிசை காட்டமான அறிவுரை….!!
புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இந்த நிலையில். இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பேசிய அந்த மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆண் குழந்தைகளை பெற்ற பெற்றோருக்கு காட்டமாக அறிவுரை…
Read more