ரேஷன், ஆதார் கார்டுகளை திரும்ப ஒப்படைத்த பொதுமக்கள்… கலெக்டர் அலுவலகத்தில் திடீர் போராட்டம்…!!!
திருப்பூர் மாநகராட்சி 54 வது வார்டு, வஞ்சி நகர் என்னும் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலமாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது. இதனால் வஞ்சி நகர் பகுதிக்கு செல்ல அப்பகுதி வழியாக 40 அடி…
Read more