ஆணின் சடலத்தை வீட்டுக்கு பார்சல் செய்து அனுப்பிய மர்ம கும்பல்… திறந்து பார்த்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… பகீர்…!!!

ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் துளசி என்பவர் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று அந்த இடத்திற்கு ஒரு ஆட்டோவில் சில நபர்கள் ஒரு பெட்டி டெலிவரி செய்தனர். அதை திறந்து பார்த்தபோது, 45…

Read more

“நோய் பாதிப்பு இருந்தால் தயவு செய்து வராதீங்க”… திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஊரில் உள்ள இந்த கோவில் ஏழுமலைகளால் சூழ்ந்துள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு பல்லாயிரம் கணக்கான மக்கள் நாள்தோறும் வருகை தருகின்றனர். எனவே திருப்பதி தேவஸ்தானம் முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.…

Read more

நாய் காணாமல் போனதால் பரிதவிப்பு… ஆட்டோ ஓட்டுனர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் மாவட்டம் பிடாரிப்பேட்டையில் வசிப்பவர் வினோத். இவரது வீட்டில் 2 வயதான ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் வளர்க்கப்பட்டது. இந்த நாய்க்கு மேக்ஸ் என்று பெயரிட்டு இருந்தனர். இந்த நாய் குடும்பத்தில் உள்ள அனைவர்களிடமும் நெருக்கமாக பழகி வந்துள்ளது.…

Read more

shock: ஆந்திராவில் பெண்கள் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா: 300 வீடியோக்கள்..! – வெடித்தது மாணவிகள் போராட்டம்

ஆந்திராவின் தனியார் பொறியியல் கல்லூரியின் பெண்கள் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி நிர்வாகம் மற்றும் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

Read more

Other Story