கடும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட பெண்… 6 கிலோ கட்டியை அகற்றிய அரசு மருத்துவர்கள்… குவியும் பாராட்டுக்கள்…!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஆனந்தவல்லி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் வயிற்று வலியை பொறுத்துக் கொள்ள முடியாத காரணத்தால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை…

Read more

Other Story