தமிழகம் முழுவதும் இன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும்… அரசு அறிவிப்பு…!!!

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பொதுமக்கள் நலன் கருதி ஆகஸ்ட் 3 சனிக்கிழமை பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும் என்று பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார். பொதுமக்கள் அசையா சொத்து குறித்து ஆவண பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள விரும்புகிறார்கள். எனவே பொது விடுமுறை நாளான இன்று …

Read more

இந்த மாவட்டத்தில் இன்று(பிப்..16) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருமலை பாலிடெக்னிக் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 18…

Read more

விமான டிக்கெட்டுகளுக்கு சேவை கட்டணம் ரத்து… இன்று ஒரு நாள் மட்டுமே… IRCTC சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் ஐ ஆர் சி டி சி இணையத்தளம் ரயில் மற்றும் விமான பயணிகளுக்கு உதவும் விதமாக சிறந்த முறையில் டிக்கெட்டுகளை தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றது. அதில் ரயில் டிக்கெட் முன்பதிவில் பயணிகளுக்காக அடிக்கடி பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி…

Read more

Other Story