BREAKING: தேசிய கீதம் மரபுப்படி இது கட்டாயம்… முன்கூட்டியே சொன்ன போதும் வேண்டுமென்றே அலட்சியப்படுத்துவதா…? ஆளுநர் மாளிகை மீண்டும் விளக்கம்….!!
தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். இன்று காலை பேரவை மண்டபத்திற்கு வருகை தந்த ஆளுநரை தலைவர் அப்பாவு வரவேற்றார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். தமிழ் தாய் வாழ்த்து இசைக்கபட்டவுடன்…
Read more