Breaking: வங்காள தேசத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30 சதவீத இட ஒதுக்கீடு ரத்து…!!!

வங்காள தேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேளைகளில்  30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்த நிலையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்நாடே கலவர பூமியாக மாறிய நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

Other Story