இந்து மத தலைவர் கைது.. இது துரதிர்ஷ்டவசமானது…. இந்திய வெளியுறவுத்துறை வருத்தம்….!!!

வங்கதேசத்தில் வாழும் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். இந்நிலையில் வங்கதேசத்தின் இந்து மத தலைவரான சின்மோய் கிருஷ்ண தாசை அதிகாரிகள் டாக்கா விமான நிலையத்தில் வைத்து தடுத்து நிறுத்தினர். அதன்பின் அவர் கைது செய்யப்பட்டார். ஏனென்றால் அவர் நாட்டை விட்டு வெளியேற தடை…

Read more

நீங்க பணம் தந்தா தான் துர்கா பூஜையை நடத்த விடுவோம்…. இந்துக்களுக்கு வந்த மிரட்டல் கடிதம்… பாதுகாப்பை பலப்படுத்திய வங்கதேச அரசு..‌! ‌

வங்கதேசத்தில் துர்கா பூஜை சிறப்பு அதிர்ச்சிகளுடனும் சிக்கல்களுடனும் நடைபெறுகிறது. தற்போது, ஒரு சில மண்டலங்களுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளது. இதன் விளைவாக, இந்து சமுதாயத்திற்கான பூஜை நிகழ்வுகள் சிக்கலுக்கு ஆளாகியுள்ளன. சமீபத்தில், மாணவர்…

Read more

“இந்துக்களின் பாதுகாப்பு”… பிரதமர் மோடிக்கு நேரடியாக வந்த ஃபோன் கால்…‌ உறுதி கொடுத்த முகமது யூனிஸ்..!!

வங்க தேசத்தில் இட ஒதுக்கீடு காரணமாக மாணவர்களின் அமைப்பு போராட்டம் நடத்தியது. அந்த போராட்டம் பல வாரங்களாக நீடித்த நிலையில் வன்முறையாக மாறியதால் நாடு முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டது. அதனால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். எனவே பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா…

Read more

அப்போது குரல் எழுப்பினீர்கள்..! இப்போது அமைதியாக இருப்பது ஏன்..? வானதி சீனிவாசன் கேள்வி….!!

வங்காளதேசத்தில் உள்ள இந்துக்கள் தாக்கப்படுவதை குறித்து வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியதாவது, ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து  நாட்டை விட்டு வெளியேறிய பின்னரும் அந்நாட்டின் கலவரம் ஓய்வில்லை. ஷேக் ஹசீனா தற்போது தற்காலிகமாக இந்தியாவில்…

Read more

உலக அளவில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் நாடுகள் எது தெரியுமா….? பலரும் அறியாத தகவல் இதோ…!!!

உலகிலேயே அதிக இந்துக்கள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்திலும் நேபாளம் இரண்டாம் இடத்திலும் இருக்கிறது. அதன்படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 96.63 கோடி இந்துக்கள் இருக்கிறார்கள். இது மொத்த மக்கள் தொகையில் 79% ஆகும். அதன் பிறகு…

Read more

இந்துக்களுக்கு விநாயகர் சிலைகளை வழங்கிய இஸ்லாமியர்கள்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று (செப்.18) கொண்டாடப்படுகிறது. நகரங்கள், கிராமங்கள் என பட்டிதொட்டி எங்கும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், கிருஷ்ணகிரியில் அரங்கேறிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப்…

Read more

Other Story