FLASH: தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்…!!

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அதாவது டிஎன்பிஎஸ்சி மூலமாக போட்டி தேர்வுகள் நடத்தப்படுகிறது. சமீபத்தில் குரூப் 2 போட்டி தேர்வுகள் நடந்து முடிந்தது. இந்த தேர்வினை லட்சக்கணக்கானோர் எழுதினார். இந்நிலையில் போட்டி தேர்வுக்கு படிப்பவர்களுக்காக தமிழ்நாடு அரசு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துவதாக…

Read more

தமிழகத்தில் இன்று முதல் பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு தொடக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று முதல் பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ரயிலில் பயணம் செய்வதற்கு 120 நாட்களுக்கு முன்பாக…

Read more

தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்…. இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…!!!

தமிழ்நாட்டில் 5 வந்தே பாரத்  ரயில்கள் இயக்கப்படும் நிலையில் தற்போது புதிதாக 2 வந்தே பாரத் ரயில் சேவைகள் இன்று தொடங்கப்பட இருக்கிறது. அதன்படி பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்த புதிய ரயில் சேவைகளை காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி…

Read more

“500 பேருக்கு இலவசம்”…. இன்று ஃபார்முலா 4 கார் ரேஸ் பார்க்க போறீங்களா…. அப்போ கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு போங்க….!!!

தெற்காசியாவில் முதல் முறையாக இன்று சென்னையில் பார்முலா 4 கார்பந்தயம் நடைபெற இருக்கிறது. இந்த கார் ரேஸ் இன்று மற்றும் நாளை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை முன்னிட்டு இன்று தீவு திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் இன்று உலக முத்தமிழ் முருகன் மாநாடு விழா… தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். இந்நிலையில் பழனியில்  இன்று அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு…

Read more

தமிழகத்தில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி தொடக்கம்…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் இன்று முதல் வாக்காளர் பட்டியல்  சரிபார்ப்பு பணி தொடங்குகிறது. அதன்படி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இன்று முதல் வீடு வீடாக சென்று கள ஆய்வு நடத்துவார்கள். இந்த பணிகள் இன்று முதல் அதாவது ஆகஸ்ட் 20 முதல் அக்டோபர்28…

Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்கள் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான 2,327 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. இந்த தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் சென்னையில் தொடங்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி கிண்டியில்…

Read more

DONT MISS IT: 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இன்று முதல்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!

12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் மே 13ஆம் தேதி வரை, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள…

Read more

ரசிகர்களே ரெடியா…? சேப்பாக்கத்தில் CSK vs SRH போட்டிக்கான டிக்கெட் விற்பனை… இன்று முதல் தொடக்கம்….!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 46-வது லீக் ஆட்டம் வருகின்ற 28ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகிறது. இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று…

Read more

சென்னையில் இன்று முதல் ஜனவரி 21 வரை புத்தகக் காட்சி…. நுழைவு கட்டணம் ரூ.10 மட்டுமே….!!!!

சென்னையில் நடப்பு ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சி ஜனவரி 3ஆம் தேதி இன்று தொடங்கி ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் இன்று மாலை 4.30 மணி அளவில் 47…

Read more

“இந்தியாவில் முதல் முறையாக வாட்டர் மெட்ரோ படகு சேவை”… என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா….? இதோ முழு விவரம்…!!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளாவிற்கு வருகை புரிகிறார். முதலில் திருவனந்தபுரம்- காசர்கோடு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க இருக்கிறார். அதன் பிறகு இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ சேவையை பிரதமர் மோடி தொடங்கி…

Read more

புதுமைப்பெண் திட்டம்: 2-ம் கட்ட திட்டம் இன்று(பிப்.,8) தொடக்கம்…. அசத்தும் தமிழக முதல்வர்…!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக நடப்பு வருடத்தில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் மேற்படிப்பு சென்றால் அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று…

Read more

Other Story