2100ஆம் ஆண்டுக்குள் இமயமலையில் ஓர் அபாயம் இருக்கு…. வெளியான எச்சரிக்கை அறிக்கை…!!
இந்தியாவின் சுற்றுச்சூழல் அறிக்கை-2024, 2100ஆம் ஆண்டுக்குள் இமயமலைப் பனியில் 75 சதவீதம் உருகும் அபாயம் இருப்பதாக சமீபத்தில் மதிப்பிட்டுள்ளது. வெள்ளம் மற்றும் பேரழிவுகள் ஏற்படும் என்றும் சுற்றுச்சூழல், வனவிலங்குகள் மற்றும் தாவர இனங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read more