கவிஞர் குமார சுப்ரமணியன் காலமானார்… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!!!

தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் குமார சுப்பிரமணியன். இவர் சிறந்த எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். திருநெல்வேலியைச் சேர்ந்த குமார சுப்பிரமணியன் திமுக கட்சியின் இலக்கிய அணி தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். இவர் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை கவிதை வடிவில் பொதுமக்களிடம்…

Read more

Other Story