ராகுல் காந்தியின் இரட்டை காப்புரிமை விவகாரம்… நீதிமன்றம் கூறியது என்ன..?

அலகாபாத் உயர் நீதிமன்றம், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் இரட்டைக் குடியுரிமை விவகாரம் தொடர்பான புகாரின் மீது மத்திய அரசின் நடவடிக்கைகளை தாக்கல் செய்யுமாறுஉத்தரவிட்டுள்ளது. இதில்  கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக நிர்வாகி எஸ்.விக்னேஷ் ஷிஷிர், லக்னோ அமர்வில் பொதுநல வழக்கு…

Read more

Other Story