Breaking: மயிலாடுதுறை இரட்டை கொலை வழக்கில் திடீர் திருப்பம்… கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்…!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் ராஜ்குமார், மூவேந்தன் மற்றும் தங்கதுரை ஆகியோர் தொடர்ந்து சாராய வியாபாரம் செய்து வந்துள்ளனர். இதனை யாராவது தட்டி கேட்டால் அவர்களை அடிப்பது மற்றும் கொலை மிரட்டல் விடுப்பது போன்றவற்றை வாடிக்கையாக வைத்திருந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக அந்த…

Read more

ஒரே நேரத்தில் அண்ணன் தம்பிக்கு ஸ்கெட்ச்… “பிரபல ரவுடிகள் இரட்டைமலை சீனிவாசன் ஸ்டாலின் படுகொலை”.. அலரும் சென்னை…!!!

தலைநகர் சென்னையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் இருவர் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆவடி பகுதியில் இரட்டைமலை சீனிவாசன் மற்றும் அவருடைய தம்பி ஸ்டாலின் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் மீதும் ஏராளமான வழக்குகள் நிலைமையில் இருக்கும் நிலையில் சரித்திர…

Read more

தீபாவளியில் வீட்டுக்கு சென்ற தம்பி… “அலறி துடித்த அண்ணன்-அண்ணி”… துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… கிருஷ்ணகிரியில் பயங்கரம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மோட்டூர் கிராமம் தலை வாசல் பகுதி உள்ளது. இங்கு மாரிமுத்து ‌(37)-ருக்மணி (30) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் மாரிமுத்துவின் தம்பி முத்துக்குமார் (28). அண்ணன் தம்பி இருவருக்கும் நிலத்தகராறு இருந்தது. இவர்கள் இருவருக்கும் தகராறு முற்றிய  நிலையில்…

Read more

மாமனார்-மாமியார் படுகொலை… மருமகள், கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு…!!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் புளிக்கப்பரம்பு என்ற பகுதியில் சுவாமிநாதன் (72) பிரேம குமாரி (65) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் சுவாமிநாதன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருடைய மகன் பிரதீப் குமார் குஜராத்தில் ராணுவ பணி செய்து வருகிறார்.…

Read more

ஆவடி இரட்டை கொலை வழக்கில் ஒருவர் அதிரடி கைது…. போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை…!!!

சென்னை ஆவடி அருகே முத்தா புதுப்பேட்டை பகுதியில் சிவம் நாயர் (72) என்பவர் வசித்து வந்துள்ளார்‌. இவர் சித்த மருத்துவர். இவர் தன் வீட்டிலேயே கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பிரசன்னா (62). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும்…

Read more

மிளகாய் பொடி தூவி…. மதுரையில் இரட்டை கொலை…. அக்காவை கொலை செய்த தம்பி….. அதிர்ச்சி சம்பவம்.!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இரட்டை கொலை சம்பவம அரங்கேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருமங்கலம் அருகே கூடக்கோவில் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கொம்பாடி கிராமத்தை சேர்ந்த நந்தினி – பெருமாள் மகன் சதீஷ்குமார். இவர் கட்டட வேலை செய்து…

Read more

பெங்களூரை அதிர வைத்த இரட்டைக்கொலை… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

பெங்களூரில் தனியார்நிறுவன சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனர் இருவரும் முன்னாள் பணியாளரால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் செயல்பட்டு வரும் ஏரோனிக்ஸ்என்ற தனியார் நிறுவன அலுவலகத்தில் இன்று மாலை பாலுடன் புகுந்த முன்னாள் பணியாளர் ஒருவர்…

Read more

Other Story