நான் ஊருக்கு வர போறேன்… ஆசையாக கூறிய ராணுவ வீரர்… அடுத்த நொடியே நடந்த விபரீதம்… வேதனையில் குடும்பத்தினர்..!!!

ராஜஸ்தானில் பைசா வடா என்னும் பகுதியில் இராணுவ வீரர் அஜய் சிங் நருகா வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2ஆண்டுகள் ஆன நிலையில் இவர் காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தோடா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில்…

Read more

ராணுவ வீரர் கொலை வழக்கு: வதந்திகளை பரப்பாதீர்கள்… கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி…!!!

கிருஷ்ணகிரி அருகே ராணுவ வீரர் கொலை வழக்கில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என அம்மாவட்ட எஸ்பி சரோஜ் குமார் தாகூர் தெரிவித்துள்ளார். தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர் சின்னசாமி ராணுவ வீரர் பிரபுவை அடித்து கொன்ற சம்பவம் போச்சம்பள்ளி பகுதியில் பெரும்…

Read more

இராணுவ வீரர் அடித்து கொலை: தமிழ்நாடு முழுவதும் இன்று போராட்டம்…. அண்ணாமலை அறிவிப்பு…!!!

தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர் சின்னசாமி ராணுவ வீரர் பிரபுவை அடித்து கொன்ற சம்பவம் போச்சம்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் திமுக கவுன்சிலரால் ராணுவ வீரர் பிரபு…

Read more

Other Story