Breaking: இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தானியர்கள் சுட்டுக் கொலை…!!!

இந்திய எல்லைக்குள் அத்துமீறி என்ற இரு பாகிஸ்தானியர்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். அதன்படி ராஜஸ்தானின் பார்மோர் எல்லை பகுதியில் ஊடுருவ முயன்ற இரண்டு பாகிஸ்தானியர்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொண்டுள்ளனர்.

Read more

Other Story