“மசாஜ் சென்டர்களில் விபச்சாரம்”… ரூ‌.2000-க்கு உல்லாசம்… கொத்தாக சிக்கிய பெண்கள்… குமரியில் பகீர்… விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கும் மசாஜ் சென்டர்களில் இளம்பெண்களை வைத்து  பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் ஒரு பெரிய மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மூடப்பட்ட கல்வி நிறுவனத்தின் பெயரில் போலியான மசாஜ் பயிற்சி சான்றிதழ்களை தயாரித்து, இளம்பெண்களை மசாஜ் சென்டர்களில் பணியில் அமர்த்தி…

Read more

எவ்வளவு துணிச்சல்…! வீட்டுக்குள்ளேயே விபச்சாரம் நடத்திய கும்பல்…. அதிரடி காட்டிய போலீஸ்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளம்பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது சந்தேகப்படும்படி சில நபர்கள் ஒரு வீட்டிற்குள் சென்று வந்தனர். இதை பார்த்த…

Read more

மீண்டும் அதிர்ச்சி….! மசாஜ் சென்டரில் விபச்சாரம்… வேலைக்காக வந்த இளம்பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்…!!!

பெங்களூருவில் வேலை இருப்பதாக கூறி ஒரு இளம் பெண்ணை விபச்சாரத்தில் தள்ளிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூரில் இந்திரா நகர் என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு மசாஜ் சென்டர் செயல்பட்டு வருகிறது. இங்கு விபச்சாரம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு…

Read more

Other Story