இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான மோதல்…..இடையில் சிக்கிக் கொண்டு தவித்த இந்திய தொழிலாளர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

இஸ்ரேல் நாட்டில் வசித்து வரும் இந்திய தொழிலாளர்கள் 10 பேரை வேலை வாங்கி தருவதாக கூறி ஒருவர் பாலஸ்தீனிய கிராமத்திற்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் இந்திய தொழிலாளர்கள் அங்கு சிக்கிக்…

Read more

70 வயது முதியவரை கொன்ற மர்ம நபர்…. ரயில் நிலையத்தில் நடந்த கத்தி குத்து… காரணம் என்ன…?

இஸ்ரேல் நாட்டில் ஹைபா நகர் எனும் பகுதி உள்ளது. இங்கு அமைந்துள்ள ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் திடீரென அங்கிருந்த பொது மக்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது இவர் கடந்த…

Read more

“இஸ்ரேலில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்”… இறுதி நிமிடங்களை பகிர்ந்து கதறும் மனைவி… என்னதான் நடந்தது..? பரபரப்பு பேட்டி..!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் தோமஸ்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முன்னதாக 5 ஆண்டுகள் குவைத்தில் வேலை பார்த்த அனுபவம் உள்ளவர். இந்நிலையில் இவர் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி யோர்டானியவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தனது நண்பரான எடிசன் உடன்…

Read more

ஆண் இஸ்ரேலிய பணயக்கைதிகள் பாலியல் பலாத்காரம்…. ஓரின சேர்க்கையாளர்களை தூக்கிலிட்ட ஹமாஸ் அமைப்பினர்…!!!

இஸ்ரேல் நாட்டுக்குள் கடந்த 2023ம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் நுழைந்தனர். அதன் பின் அவர்கள் அங்கு கொடூர தாக்குதல் நடத்தினர். இதனால் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், அதோடு 250 க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ்க்கு…

Read more

whatsapp பயனர்களே உஷார்…! மெட்டா நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.. பகீர் குற்றசாட்டு..!!

இஸ்ரேல் நாட்டில் பாராகன் சொல்யூஷன் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் வாட்ஸ்அப் பயனர்களை உளவு பார்த்ததாக வாட்ஸ்அப் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் கூறியதாவது, இஸ்ரேலிய ஸ்பைவர் நிறுவனம் கிட்டத்தட்ட 100…

Read more

இஸ்ரேல் ஹமாஸ் இடையே மோதல்…. போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இந்தியா தயார்… வெளியான தகவல்…!!!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இந்தியா வரவேற்பு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் கூறியதாவது, இந்த ஒப்பந்தம் காசாவில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் மனிதாபிமானமுள்ள உதவிகளை வழங்கும்…

Read more

இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராக யாரிவ் லெனின் நியமனம்… இவர் யார் தெரியுமா.?

இஸ்ரவேலில் பிரதமராக இருப்பவர் பெஞ்சமின் நெதன்யாகு. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ஹமாஸ் என்ற பயங்கரவாத அமைப்பு இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரத்திற்கும் அதிகமான இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டனர். இதை எதிர்த்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஆனால் அந்த…

Read more

இஸ்ரேலின் வான்வெளி தாக்குதல்…. 10 பேர் உயிரிழப்பு….!!

இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையே கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் போர் நடந்து வருகிறது. இதில் இரண்டு தரப்பினருக்கும் ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பாலஸ்தீனியர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் சைடவுன் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது வான்வழி…

Read more

மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்…. குழந்தைகள் உட்பட 16 பேர் பலி….!!

2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி இஸ்ரேல் – காசா இடையே போர் நீடித்து வருகிறது. இந்த போரில் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வடக்கு காசாவை முற்றுகையிட்டு இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதில் அல்…

Read more

அடச்சீ! என்னடா இது…. டாய்லெட்ல போய்… ஐஸ்கிரீம் வச்சு குடுக்கீங்க…. பார்த்தாலே வாமிட் வருது…. வைரலாகும் வீடியோ…!!!

ஐஸ்கிரீம் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவாகும். இந்நிலையில் ஒரு ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கழிப்பறை கிண்ணத்தில் ஐஸ்கிரீம் வழங்குவது வினோதமாக உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சாக்லேட்…

Read more

“ஈரானின் ரகசிய அணு ஆயுத ஆராய்ச்சி கூடம்”… தரைமட்டம் ஆக்கிய இஸ்ரேல்…? வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் காரணமாக, ஈரானில் உள்ள ரகசிய அணு ஆயுத ஆராய்ச்சி தளம் தகர்க்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலானது பார்சின் மிலிட்டரி காம்ப்ளஸ் தளத்தில் உள்ள டேல்கான் 2 ஆராய்ச்சி கூடத்தில் மேற்கொள்ளப்பட்டது.…

Read more

“பேஜர் தாக்குதல்”… உண்மையை உடைத்த நெதன்யாகு… கோபத்தில் கொந்தளித்த ஹிஸ்புல்லா…. பற்றி எரியும் இஸ்ரேல்… பெரும் பதற்றம்…!!

இஸ்ரேலின் வடகிழக்கு பகுதியை ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் லெபானன் மீது தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து காசாவை இலக்காக வைத்து இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 42,000 மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த செப்டம்பர்…

Read more

லெபனானுக்குள் நுழைந்த இஸ்ரேல் படை.. அடுத்தடுத்து கொல்லப்படும் ஹிஸ்புல்லா தலைவர்கள்… நீடிக்கும் போர் பதற்றம்…!!

இஸ்ரேலின் வடகிழக்கு பகுதியை ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் லபானன் மீது தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து ஹிஸ்புல்லா, ஹமாஸ் அமைப்புகளின் தலைவர்கள் கொல்லப்பட்டது எனத் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. காசாவை இலக்காக வைத்து இஸ்ரேல் நடத்தி…

Read more

இஸ்ரேலுக்கு ஆதரவாக கூடுதல் ஆயுதங்களை அனுப்பிய அமெரிக்கா…. கொந்தளிக்கும் ஈரான்… அடுத்தடுத்து நிகழப்போவது என்ன?

இஸ்ரேலின் வடகிழக்கு பகுதியை ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் லெபானன் மீது தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இரண்டு நாடுகளும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபடுவதால் அப்பகுதிகளில் போர் அபாயம்…

Read more

“பொருளாதாரத்தை மொத்தமாக சீர்குலைக்க முடிவு”… ஹிஸ்புல்லாவை மொத்தமாக தகர்க்க முடிவு… இஸ்ரேல் பக்கா பிளான்…!!

லெபனான் மீது தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது இஸ்ரேல் ராணுவம். ஹமாஸ் அமைப்பின் தலைவர் சின்வார் கொல்லப்பட்டதை அடுத்து ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் வீட்டை குறி வைத்து ஆளில்லா விமானங்களை அனுப்பினர். இதன் எதிரொலியாக தற்போது ஹிஸ்புல்லா அமைப்பின்…

Read more

தொடர்ந்து கொல்லப்படும் தலைவர்கள்… அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதில் ஹமாஸ் தீவிரம்… யார் என தெரியுமா?

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யாஹ்யா சின்வார் இவர் தற்போது காசாவில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு முன்பாக சின்வார்க்கு முன் தலைவராக இருந்தவர் இஸ்மாயில் ஹனியே இவர் ஈரானில் இஸ்ரேலியா ராணுவத்தால் கொல்லப்பட்டார். இந்நிலையில்…

Read more

பிரதமர் வீட்டை குறிவைத்த ஹிஸ்புல்லா அமைப்பினர்… அடுத்தடுத்து நிகழப்போவது என்ன?… பரபரப்பு சம்பவம்…!!

இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து லெபனான் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஹமாஸ் தலைவர் சின்வார் கொல்லப்பட்டதை தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீடு செசேரியா கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது. அதன் அருகில் ஆளில்லா…

Read more

ஹமாஸ் தலைவரின் மரணம்… இது உலகத்திற்கே ரொம்ப நல்ல நாள்…. அதிபர் ஜோ பைடன் பரபரப்பு கருத்து..!!

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யாஹ்யா சின்வார். அந்த மிகப்பெரிய தாக்குதலுக்கு அடுத்து யாஹ்யா சின்வார் தலைமறைவாகியுள்ளார். இஸ்ரேல் அரசு இவரை தொடர்ந்து தேடி வந்தது. இந்நிலையில் காசா எல்லையில் பூமிக்கு அடியில் பாதாள இடைபாடுகளில்…

Read more

படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் தலைவரின் இறுதி நிமிடங்கள்… இஸ்ரேல் வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!!!

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யாஹ்யா சின்வார். அந்த மிகப்பெரிய தாக்குதலுக்கு அடுத்து யாஹ்யா சின்வார் தலைமறைவாகியுள்ளார். இஸ்ரேல் அரசு இவரை தொடர்ந்து தேடி வந்தது. இந்நிலையில் காசா எல்லையில் பூமிக்கு அடியில் பாதாள இடைபாடுகளில்…

Read more

மீளா துயரில் காசா மக்கள்… “இஸ்ரேலுக்கு இனி ராணுவ உதவிகள் கிடையாது”… அமெரிக்கா கடும் எச்சரிக்கை…!!

இஸ்ரேல் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக காசா மீது போர் தொடுத்து வரும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து லெபனான், ஏமன் மீதும் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் அடுத்ததாக ஈரானை தாக்க திட்டமிட்டது. முன்னதாக ஈரான் இஸ்ரேல் மீது…

Read more

“மனசாட்சியே இல்லாத திட்டம்”… காசாவுக்கு பேரழிவு… மக்களை பட்டினி போட திட்டம்… இஸ்ரேல் கொடூர முடிவு…!!!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல்- பாலஸ்தீனிய போராளிகளுக்கு இடையே ஆரம்பித்த போர் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இந்தப் போரில் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய மக்களை இஸ்ரேல் கொன்றது. இருப்பினும் ஹமாஸ் அமைப்பினை பாலஸ்தீனத்தில் இருந்து இஸ்ரேலால்…

Read more

“ஏவுகனைகளை வீசி தாக்குதல்”…. ஈரானுக்கு பதிலடி கொடுக்க தயாரான இஸ்ரேல்…. நெதன்யாகு கடும் எச்சரிக்கை…!!!

இரான்-இஸ்ரேல் இடையே ஏற்பட்ட கடுமையான பதற்றம், மத்திய கிழக்கு நாடுகளை அதிர்வடையச் செய்துள்ளது. ஈரான், இஸ்ரேல் மீது 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை தாக்கியதன் விளைவாக, இஸ்ரேல் அதற்கான பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஈரான் செய்யும்…

Read more

லெபனான் மீது ‌ இஸ்ரேல் பயங்கர தாக்குதல்… ஹிஸ்புல்லா அமைப்பின் ட்ரோன் கமாண்டர் உயிரிழப்பு…!!!

இஸ்ரேல் காசா மீது தொடர் தாக்குதலை நடத்தி வந்த நிலையில் தற்போது லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் கடந்த திங்கள் கிழமை முதல் இதுவரை 700 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2006 ஆம்…

Read more

இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல்… 492-ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை…!!

இஸ்ரேல் நாட்டிற்கும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ள நிலையில் தற்போது, இஸ்ரேல் தனது தெற்கு எல்லையான லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஏற்கனவே கடந்த தாக்குதலின் போது ஹிஸ்புல்லா அமைப்பின் வாக்கி டாக்கி,பேஜர்கள் போன்றவை வெடித்து…

Read more

இஸ்ரேல் இன்னும் 2 வருடங்களில் அழிந்துவிடும்… பரபரப்பை கிளப்பிய டொனால்ட் டிரம்ப்…!!!

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போதைய தேர்தலின் பிரச்சாரம் முன்னேற்றத்தில் ஈடுபட்டு, கமலா ஹாரிஸின் ஆதரவாளர்கள் யூதர்களுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அவர் கூறியதாவது, “கமலா ஹாரிஸ் வென்றால், இஸ்ரேல் இரண்டரை ஆண்டுகளுக்குள் பூமியிலிருந்து அழிந்துவிடும்.” இதற்கு காரணமாக,…

Read more

வெடித்து சிதறிய வாக்கி டாக்கி.. பயங்கர தாக்குதலில் 20 பேர் பலி… பரபரப்பு சம்பவம்..!!

மேற்கு ஆசியாவில், மத்திய தரைக் கடலின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஒரு சிறிய நாடு இஸ்ரேல் ஆகும். இதற்கும் ஹமாஸ் தீவிரவாத படைக்கும் கடந்த ஆண்டு முதல் போர் நடந்து வருகிறது. தற்போது ஹமாஸ் அமைப்பிற்கு இஸ்ரேலின் வடக்கு எல்லையான லெபானின்…

Read more

25 வருஷம் கழிச்சு…. 10 மாத குழந்தை பாதிப்பு…. தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் முடிவு….!!

காசாவில் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு 10 மாத குழந்தை ஒன்று போலியோ நோயால் தாக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியான நிலையில் காசா பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்குவதற்காக மூன்று நாள்…

Read more

“1 இல்ல 2 இல்ல 3500 வருஷம்” ஒரு நொடியில் இப்படி ஆயிருச்சு…. 4 வயது சிறுவனால் ஏற்பட்ட இழப்பு….!!

இஸ்ரேலின் ஹைபாவில் உள்ள ஹெக்ட் அருங்காட்சியகத்திற்கு அலெக்ஸ் என்பவர் தனது 4 வயது மகனை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏராளமான பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அதில் குறிப்பிடும்படியான ஒன்று தான் 3500 வருடம் பழமையான ஜாடி. அந்த ஜாடியானது மன்னர்…

Read more

கொத்து கொத்தாக கொல்லப்படும் அப்பாவி மக்கள்….. முடிவுக்கு வருமா போர்…? இஸ்ரேலுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை…!!!

இஸ்ரேல் மீது காசா நடத்தி வரும் தாக்குதல் காரணமாக ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் மற்றும் கமாஸ் போரினால் மேற்கு ஆசியாவில் தொடர்ந்து பதற்ற நிலை நிலவுகிறது. இதனால் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என இஸ்ரேலிடம் உலக நாடுகள்…

Read more

ஹமாஸ் அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

இஸ்ரேல், காசா மீது கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. இதில் ஏராளமானோர் இறந்துள்ளனர். இந்நிலையில் ஈரான் நாட்டின் அதிபர் பதவியேற்கும்விழா கடந்த 30 ஆம் தேதி நடைபெற்றது. இதில் கத்தாரின் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே பங்கேற்றார்.…

Read more

அடுத்தடுத்து பள்ளிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்…. பரிதாபமாக பலியாகும் பிஞ்சு குழந்தைகள்….!!!

இஸ்ரேல் கிட்டத்தட்ட ஒரு வருடமாக காசா மீது போர் நடத்தி வரும்  நிலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போது ஒரு பள்ளியை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்த நிலையில் 50-க்கும்…

Read more

உலகிற்கே பெரும் ஆபத்து… உடனே இஸ்ரேலை தடுத்து நிறுத்துங்க… ஈரான் பரபரப்பு எச்சரிக்கை…!

இஸ்ரேல் காசா மீது கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் லெபனான் மீதும் தற்போது தாக்குதலை தொடங்கியுள்ளது. இதற்கிடையில் கமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ‌(62) கடந்த புதன்கிழமை என்று ஈரானில் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய…

Read more

இங்க மனுஷங்களே இல்ல… தயவு செஞ்சு போரை நிறுத்துங்க… கதறியழும் காசா சிறுவன்… மனதை உருக்கும் வீடியோ…!!!

இஸ்ரேல் மீது கடந்த வருடம் அக்டோபர் மாதம் கமாஸ் அமைப்பினர் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து போர் தொடுத்த வருகிறது. இஸ்ரேலை சேர்ந்தவர்களை காசா அமைப்பினர் பிணைய கைதிகளாக பிடித்து…

Read more

3 மாதத்தில் இதுதான் மோசம்…. 10 ராணுவ வீரர்கள் பலி…. இஸ்ரேல் தகவல்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் மூன்று மாதங்களை கடந்துள்ளது. இந்த போரினால் காசாவில் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிக்கும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் ராணுவத்தினர் மத்திய காசா…

Read more

#IsraelPalestineWar:காசாவுக்கு நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்….!!

காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் டாங்கிகளை வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போர்  20 ஆவது நாளாக நடந்து வரும் நிலையில் அடுத்த  கட்ட போருக்க்கு தயாரான இஸ்ரேல் வடக்கு காசாவில் இஸ்ரேல்…

Read more

#IsraelPalestineWar: காசாக்குள் நுழைந்த இஸ்ரேல் டாங்கிகள்….!!

காசாவில் இஸ்ரேல் ராணுவம் தரை வழியாக தாக்குதல் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் உடைய டங்குகள் தாக்குதலை நடத்த தொடங்கி இருப்பதாக அங்கிருந்து வரக்கூடிய செய்திகள் தெரிவிக்கின்றன.  இஸ்ரேல் ராணுவம் தங்களுடைய பதில் தாக்குதலை தொடங்கி இருப்பதாக…

Read more

மொத்தம் 500 பேர் கொத்தாக மரணம்: 3 நாள் துக்கம் அனுசரிப்பு…!!

காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 500 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் போர்க்குற்றம், இனப்படுகொலை; இந்த இனப்படுகொலையை சர்வதேச நாடுகள், அரபு நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என குற்றம் சாட்டிய பாலஸ்தீன அதிபர்…

Read more

199 பேர் பிணைய கைதிகளாக உள்ளனர்….. போர் நிறுத்தம் செய்ய வாய்ப்பு இல்லை…. இஸ்ரேல் அறிவிப்பு.!!

ஹமாஸ் உடன் போர் நிறுத்தம் செய்ய வாய்ப்பு இல்லை என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.. ஹமாஸ் அமைப்பிடம் 199 பேர் பிணை கைதிகளாக உள்ளனர் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தொடர்ந்து போர் நடந்து வருகிறது.…

Read more

நீடிக்கும் போர்..! இஸ்ரேலுக்கான விமானங்கள் அக்-18ம் தேதி வரை ரத்து….!!

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே போர் 8வது நாளாக நீடிக்கிறது. இதில் ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகருக்குச் செல்லவிருந்த விமான சேவையின் இடைநிறுத்தத்தை அக்டோபர் 18ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக ஏர் இந்தியா…

Read more

24 மணி நேரத்தில் ஓடிப்போயிடுங்க: கெடு விதித்த இஸ்ரேல்…!!

வட காசாவில் உள்ள 10 லட்சம் மக்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள் வெளியேற இஸ்ரேல் கெடு விதித்துள்ளது. காசாவில் உள்ள அனைத்து பாலஸ்தீனியர்களும் கண்டிப்பாக வெளியேற வேண்டும் என்று பகிரங்க மிரட்டலை இஸ்ரேல் அறிவித்துள்ளது. காசாவில் உணவு, தண்ணீர் இன்றி…

Read more

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரை நிறுத்த சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது பாலஸ்தீன அரசு.!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரை நிறுத்த சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது பாலஸ்தீனம் அரசு. காசா நகரில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் பாலஸ்தீன அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பதை சர்வதேச நாடுகள்…

Read more

#PalestineUnderAttack: ஹமாஸ் அமைப்பின் நிதி ஆதாரங்கள் முடக்கம்….!!

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்குமான மோதல் ஐந்தாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை இரண்டாயிரத்தையும் கடந்து பதிவாகி வரக்கூடிய  நிலையில், ஹமாஸ் அமைப்பின் இணையவழி பண பரிமாற்றங்களை முடக்கி உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. ஹமாசின் கிரிட்டோ கரன்சி தளத்தையும்…

Read more

என் சகோதரி இஸ்ரேலில் கொடூரமாக கொலை…. கண்ணீர் மல்க பதிவிட்ட பிரபல ஹிந்தி நடிகை…!!

தனது சகோதரியும், அவரது கணவரும் குழந்தைகளின் கண் முன்னே இஸ்ரேலில் கொலை செய்யப்பட்டனர் என ஹிந்தி சீரியல் நடிகை மதுரா நாயக் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளி யூத பெண்ணான மதுரா இன்ஸ்ட்டா பதிவில், ‘எனது குடும்பம் சந்தித்த வேதனைகளை…

Read more

இறந்தும் தீராத மனிதாபினமற்ற செயல்…. பிணங்களையும் அடித்து துன்புறுத்தும் காட்சி…!!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட போர் சூழல் நிலவி வரும் நிலையில் ஏராளமான மக்கள் பலியாகியுள்ளார். இந்நிலையில் இஸ்ரேலிய ராணுவ வீரர்களிடம் ஹமாஸ் பயங்கரவாதிகள் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டுள்ளனர்.…

Read more

இஸ்ரேலில் சிக்கிய பாலிவுட் நடிகை நுஷ்ரத் பாதுகாப்பாக உள்ளார்….. விரைவில் இந்தியா திரும்புவதாக தகவல்.!!

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையிலான மோதலுக்கு மத்தியில் இஸ்ரேலில் சிக்கித் தவித்த பாலிவுட் நடிகை  நுஷ்ரத் பருச்சா பாதுகாப்பாக இருப்பது உறுதியாகியுள்ளது. பாலஸ்தீன ஆதரவு பயங்கரவாதக் குழுவான ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலில் நிலைமை மோசமாக உள்ளது. இந்நிலையில், பாலிவுட் நடிகை நுஷ்ரத்…

Read more

சற்றுமுன்…. ஜெருசலேம் புனித பயணத்தை தவிர்ப்பது நல்லது : தமிழக அரசு அறிவுறுத்தல்.!!

ஜெருசலேம் புனித பயணத்தை தவிர்ப்பது நல்லது என வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேலில் ஹமாஸ் தீவிரவாத குழுவினர் தாக்குதல் நடத்திவரும் நிலையில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று காலை முதல் நள்ளிரவு முதல் மாறி மாறி…

Read more

அதிர்ச்சி.! தொடர்பு கொள்ள முடியல….. பாலிவுட் நடிகை நுஷ்ரத் பருச்சா இஸ்ரேலில் மாயம்?…..

இஸ்ரேலில் பாலிவுட் நடிகை நுஷ்ரத் பருச்சா காணாமல் போனதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாலஸ்தீன ஆதரவு பயங்கரவாதக் குழுவான ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலில் நிலைமை மோசமாக உள்ளது. இந்நிலையில், பாலிவுட் நடிகை நுஷ்ரத் பருச்சாவும் இஸ்ரேலில் சிக்கியுள்ளதாக மும்பையில் இருந்து செய்திகள்…

Read more

#BREAKING: ஹமாஸ் தாக்குதல் – 22 இஸ்ரேலியர் பலி; 500க்கும் மேற்பட்டோர் காயம்…!!

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் என்பது தொடர்கதையாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் இன்றைய தினம் திடீரென்று போர் மேகம் சூழ்ந்திருக்கின்றது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே எப்படி கச்சதீவு  இருக்கின்றதோ அப்படி ஒரு பொதுவான ஒரு பகுதியாக காசா பகுதி  இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே…

Read more

#BREAKING: ஹமாஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 22ஆக உயர்வு ….!!

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் என்பது தொடர்கதையாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் இன்றைய தினம் திடீரென்று போர் மேகம் சூழ்ந்திருக்கின்றது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே எப்படி கச்சதீவு  இருக்கின்றதோ அப்படி ஒரு பொதுவான ஒரு பகுதியாக காசா பகுதி  இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே…

Read more

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் அவசரம்நிலை பிரகடனம்…!!

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் என்பது தொடர்கதையாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் இன்றைய தினம் திடீரென்று போர் மேகம் சூழ்ந்திருக்கின்றது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே எப்படி கச்சதீவு  இருக்கின்றதோ அப்படி ஒரு பொதுவான ஒரு பகுதியாக காசா பகுதி  இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே…

Read more

Other Story