இஸ்ரேலுக்குள் நுழைந்தது ஹமாஸ்…!! பதில் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்…!!

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் என்பது தொடர்கதையாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் இன்றைய தினம் திடீரென்று போர் மேகம் சூழ்ந்திருக்கின்றது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே எப்படி கச்சதீவு  இருக்கின்றதோ அப்படி ஒரு பொதுவான ஒரு பகுதியாக காசா பகுதி  இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே…

Read more

மருத்துவர்களின் அசாத்திய செயல்…. அறுபட்ட தலையை பொருத்தி சாதனை…. உயிர் தப்பிய சிறுவன்….!!

இஸ்ரேலில் 12 வயது சுலைமான் ஹசன் எனும் சிறுவன் சாலையில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தபோது கார் மோதி விபத்து ஏற்பட்டு 90 சதவீதம் தலை துண்டாகிய நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில் கழுத்து பகுதியில் தசை நார்கள்…

Read more

சோதனையில் வெடித்த மோதல்…. பயங்கர துப்பாக்கி சூட்டில்…. பாலஸ்தீனிய வாலிபன் பலி….!!!!

இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள மேற்கு கரை பகுதியில் நாப்லஸ் நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. இந்த தேர்தல் வேட்டையில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே…

Read more

11 பேர் கொல்லப்பட்டதால்…. பதில் தாக்குதலில் பாலஸ்தீனம்…. தகவல் வெளியிட்ட இஸ்ரேல்….!!!!

இஸ்ரேல் ராணுவ படைகளுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே நீண்ட காலமாக முதல் நிலவி வருகின்றது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள நாப்லஸ் நகர் நகரில் நேற்று முன்தினம் காலை இஸ்ரேல் ராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 11 பாலஸ்தீனியர்கள்…

Read more

திடீர் தாக்குதலில் இஸ்ரேல்…. 11 பாலஸ்தீனியர்கள் பலி…. மேற்கு கரையில் பதற்றம்….!!!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு இடையில் நீண்ட காலமாக மோதல் நிலவி வருகின்றது. இதனால் இருதரப்பு படைகளும் அதிக அடிக்கடி மோதிக் கொள்வது வழக்கம். இந்த நிலையில் இஸ்ரேல் படை திடீரென திடீரென மேற்கு கரை பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்…

Read more

“நீதிபதிகளை நியமிப்பது அரசியல்வாதிகளே”…. முற்றுகையிடப்பட்ட நாடாளுமன்றம்…. பதற்றத்தில் இஸ்ரேல்….!!!!

இஸ்ரேல் நாட்டின் நீதித்துறையை அடக்கும் வகையிலான புதிய திட்டங்கள் பரிந்துரைக்கப்பட உள்ளது. இதில் நீதிபதிகளை பணியமத்துவதில் அரசியல்வாதிகளுக்கு அதிக அதிகாரம் வழங்கும் மசோதாவிற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். மேலும் அவர்கள்…

Read more

ஆயுதக் கிடங்குகளை குறிவைத்த…. இஸ்ரேல் ராணுவத்தின் போர் விமானங்கள்…. பதற்றத்தில் காசா நகர்….!!!!

இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் நீண்ட காலமாக எல்லை பிரச்சனையால் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் இஸ்ரேல் ராணுவத்தினர் பாலஸ்தீனியர்களை தொடர்ந்து தாக்கும் சம்பவம் நடைபெற்று வருகின்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நேற்று முன்தினம் இஸ்ரேலின் தெற்கு நகரம் மீது ஹமாஸ்…

Read more

குறிவைக்கப்பட்ட ராக்கெட் உற்பத்தி ஆலை…. தொடரும் தாக்குதல்கள்…. பதற்றத்தில் காசாமுனை….!!!!

சமீப காலமாக இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகின்றது. குறிப்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியான ஆண்டனி பிளிங்கன் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த போதிலிருந்தே இருதரப்பிலும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமாகவே இருக்கின்றது. இந்த நிலையில் நேற்று…

Read more

ஜெப ஆலயத்தில் தீவிரவாத தாக்குதல்…. பதிலடி வலுவாக இருக்கும்… -இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு…!!!

இஸ்ரேல் நாட்டின் பிரதமர், ஜெப ஆலய தீவிரவாத தாக்குதலுக்கான பதிலடி வேகமானதாகவும், வலுவானதாகவும் இருக்கும் என்று கூறியிருக்கிறார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளிடையே நெடுங்காலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இந்நிலையில் ஜெருசலேமின் கிழக்குப் பகுதியில் இருக்கும் நெவ் யாகோவ் என்னும்…

Read more

இஸ்ரேலில் பயங்கரம்… துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்திய 13 வயது சிறுவன்…. தந்தை, மகன் பலி…!!!

ஜெருசலேமில் பாலஸ்தீனிய சிறுவன் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தந்தை மகன் இருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கிடையான மோதல் பல ஆண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின்…

Read more

தொடரும் மோதல்… ஆசிரியர், போராளியை கொன்ற இஸ்ரேல் படை…. பாலஸ்தீனத்தில் பரபரப்பு…!!!

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில், ஒரு ஆசிரியரும், போராளியும் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் படை மற்றும் பாலஸ்தீன போராளிகளுக்கு இடையே நீண்ட காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு உள்ள ஜெனின் அகதிகள் முகாமில்…

Read more

பெத்லகேம் நகரில் துப்பாக்கிசூடு…. இஸ்ரேல் படையினரின் தாக்குதலில் சிறுவன் உயிரிழப்பு…!!!

இஸ்ரேல் படையினர் பெத்லகேம் நகரத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஒரு சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல், சட்ட விரோதமான முறையில் கைப்பற்றிய மேற்கு கரைப்பகுதியில் பெத்லகேம் நகரம் இருக்கிறது. அங்கு, அதிகமாக பாலஸ்தீன அகதிகளின் முகாம் அமைந்திருக்கிறது.…

Read more

Other Story