உணவில் பறந்த ஈக்கள்… அந்த இடத்தை பார்த்தாலே… இனி எப்படி சாப்பிட மனசு வரும்…. சோதனையில் இறங்கிய அதிகாரிகளுக்கு காத்திருந்த ஷாக்…!!

ஹைதராபாத்தில் மாதப்பூர் மற்றும் கச்சிப்போல் என்ற பகுதியில் சிறப்பு டாக்ஸ் ஃபோர்ஸ் அதிகாரிகள் ஆய்வு நடத்திய போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த மார்ச் 21ஆம் தேதி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாதபூர் மற்றும் கச்சிப்போல் பகுதியில்…

Read more

மொத்தம் 60 கிலோ கெட்டுப்போன இறைச்சி…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் மற்றும் ஊழியர்கள் சாந்தி நகரில் இருக்கும் பல்வேறு கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு கடையில் பழைய கெட்டுப்போன கோழி இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் வைத்து விற்பனை செய்ய…

Read more

இறைச்சியில் நெளிந்த புழுக்கள்…. வாலிபர்கள் அளித்த புகார்…. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி சாலையில் தாபா ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு கோழி, ஆடு, மாடு, மீன் உள்ளிட்ட இறைச்சிகளை பயன்படுத்தி உணவு தயாரித்து விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் ஹோட்டலுக்கு சென்ற சில இளைஞர்கள் இறைச்சியிலும், உணவிலும் புழுக்கள் நெளிந்ததை பார்த்து…

Read more

Other Story