கொல்கத்தா பெண் மருத்துவர் விவகாரம்… தொடரும் உண்ணாவிரத போராட்டம்…. உயிருக்கு போராடும் மருத்துவர்….!!
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் பலர் போராட்டத்தில் இறங்கினர். கடந்த சனிக்கிழமை முதலாக உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இந்நிலையில்…
Read more