“மகளுடன் ஒன்றாக ஜூஸ் குடித்ததால் ஆத்திரம்”… சிறுவனை கடத்தி தொடர் சித்திரவதை… தந்தை உட்பட 2 பேர் கைது..‌!!

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் பிரஜ் நரேன் நிஷாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞராக இருக்கிறார். இவருடைய சகோதரர் தேஜ் நரேன். இவர்கள் இருவரும் சேர்ந்து மருந்தகம் இழங்கலை படிப்பு படித்து வரும் ஒரு சிறுவனை கடத்தியுள்ளனர். இந்த சிறுவனுக்கு 17…

Read more

உயிருடன் மண்ணுக்குள் புதைந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹர்தோய் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை மணல் ஏற்றி சென்ற லாரி ஒன்று அவ்வழியாக சென்றபோது திடீரென கவிழ்ந்தது. இதில் தூங்கிக் கொண்டிருந்த 8 பேரும் உயிருடன் மணலில்…

Read more

வாலிபர்களுடன் உல்லாசமாக இருந்த மனைவி… நள்ளிரவில் நுழைந்து தர்மஅடி கொடுத்த கணவர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

உத்திர பிரதேசம் மாநிலத்தில் மருத்துவர் ஒருவர் தன்னுடைய மனைவியை கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருடைய மனைவியும் மருத்துவர். இவர்கள் இருவரும் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் தன்னுடைய மனைவிக்கு வேறு நபர்களுடன் தொடர்பு இருப்பதாக…

Read more

அடடே…! சூப்பர்…! வாகனத்தில் குடும்ப புகைப்படம்… சாலை விபத்தை தடுக்க அசத்தல் பிளான்… இந்த ஐடியா நல்லா இருக்கே…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த வருடம் சாலை விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 36,476 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளது. இந்த சாலை விபத்துகளினால் கடந்த வருடம் அக்டோபர் மாதம் வரை மட்டுமே சுமார்…

Read more

Other Story