Breaking: காவலர்களுக்கு வார விடுமுறை…. முதலமைச்சருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு…!!
தமிழ்நாட்டில் காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால் காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படுவதில்லை என்று கூறி மதுரையில் வசிக்கும் காவலர் செந்தில்குமார் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த…
Read more