“ஹனுமான் ஜெயந்தி ஊர்வலத்தில் வெடித்த மோதல் மோதல்”… பக்தர்கள் மீது கல்வீசி தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

மத்திய பிரதேசம் குணா மாவட்டத்தில் ஹனுமான் ஜெயந்தியை முன்னிட்டு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் ஷா கே கோல்ஹுபுரா பகுதியிலிருந்து தொடங்கிய நிலையில் இரவு 8 மணி அளவில் கொலனல்கன்ச் மசூதிக்கு அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ஊர்வலத்தை முன்னாள் நகர…

Read more

நீடிக்கும் பதற்றம்…! சவப்பெட்டி ஊர்வலம் நடத்திய மக்கள்… கூடுதல் படைகள் குவிப்பு…!!!

மணிப்பூரில் இரு இன மக்களிடையே கடந்த ஆண்டு முதல் வன்முறை தொடர்ந்து வருகிறது. இதனால் ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமானோர் உயிர் இழந்தனர். இந்நிலையில் குகி பழங்குடியின இனத்தைச் சேர்ந்த 10 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் கடந்த…

Read more

ஆர்எஸ்எஸ் ஊர்வலம்… இனி எதிர்காலத்திலும் அனுமதி வழங்க மாட்டோம் என கூறக்கூடாது… ஐகோர்ட் உத்தரவு..!

சென்னை ஐகோர்ட், ஆர்எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்க முடியாது என்ற உத்திவிட்டது. விஜயதசமியை முன்னிட்டு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 6-ந்தேதி ஊர்வலம் நடத்த திட்டமிட்டது. ஆனால், போலீசாரின் அனுமதி வழங்காததால், இக்கூட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி ஜெயச்சந்திரன், கடந்த…

Read more

பஞ்சாப்பில் பெண்ணை அரை நிர்வாணமாக்கி ஊர்வலம்…. பெரும் பரபரப்பு…!!!

பஞ்சாப்பில் 55 வயது பெண் அரை நிர்வாணமாய் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாய் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பஞ்சாப்பில் இளைஞர் ஒருவர் அப்பகுதி பெண்ணை திருமணம் செய்ததற்காக அவரின் தாயாரை…

Read more

போட்றா வெடிய!… பல கோடி மக்களின் மனதை வென்ற பிக்பாஸ் ஷிவினுக்கு…. ஆடம்பர வரவேற்பு…..!!!!!

பிக்பாஸ் சீசன் 6ல் 3-வது இடத்தை பிடித்தவர் ஷிவின் கணேசன். பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் யாரிடமும் பேசாமல் இருந்த ஷிவின், பிறகு தனக்கு கிடைத்த வாய்ப்பின் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக விளையாடி இன்று ஒட்டுமொத்த திருநங்கை சமூகத்துக்கும் வெளிச்சத்தை கொடுக்கும் நம்பிக்கை…

Read more

புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்… கலந்து கொண்ட மாணவ, மாணவிகள்….!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் அருகே கோடியக்காடு ஊராட்சியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கியுள்ளார். இதில் துணைத் தலைவர் சரவணன், ஆசிரியர் பயிற்றுனர் அருள்மணி வள்ளி, தலைமை…

Read more

Other Story