பார்க்கும் போதெல்லாம் எப்போ கல்யாணம் என்று கேட்ட முதியவர்?…. அடித்தே கொன்ற நபர்….!!!

இந்தோனேசியாவை சேர்ந்த சிரேகர் (45) என்பவர் அண்டை வீட்டில் வசித்து வரும் அசிம் இரியாண்டோ(60) என்ற முதியவர் ஒருவரிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார். அந்த முதியவர் இவரை பார்க்கும் போதெல்லாம் எப்போது திருமணம் என்று கேட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிரேகர்…

Read more

Other Story