“போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு எய்ட்ஸ் நோய்”… கேரளாவில் புது பிரச்சனை… பெரும் அதிர்ச்சி சம்பவம்.!!!

கேரளா மலப்புரம் மாவட்டத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியவர்களில் இளைஞர்கள் உட்பட 10 பேருக்கு HIV தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கேரளாவில் பல இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதும்,அதற்கு அடிமையாகி வருவதாகவும் தகவல்கள்…

Read more

எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு இனி ரூ.3000 உதவித்தொகை…. முதல்வர் சூப்பர் அறிவிப்பு…!!!

உலகம் முழுவதும் டிசம்பர் 1ஆம் தேதி எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் எச்ஐவி தொற்றை முழுமையாக விரட்ட பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் பாதிக்கப்பட்ட பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கும் எச்ஐவி பரவாமல் தடுக்க சிறப்பு…

Read more

Other Story