காதலனுக்கு டீயில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த காதலியின் மீது புகார்…. தலைமறைவான பெற்றோர்….!!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள பகுதியில் ஜெயசூர்யா மற்றும் ரம்யா ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது காதலை கைவிட நினைத்த காதலனை அப்பெண் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி காதலனுக்கு தேநீரில் எலி பேஸ்ட்…
Read more