காதலனுக்கு டீயில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த காதலியின் மீது புகார்…. தலைமறைவான பெற்றோர்….!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள பகுதியில் ஜெயசூர்யா மற்றும் ரம்யா ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது காதலை கைவிட நினைத்த காதலனை அப்பெண் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி காதலனுக்கு தேநீரில் எலி பேஸ்ட்…

Read more

மதுரை மாவட்டத்தில் கடைகளில் இதை விற்க தடை…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!

தமிழகத்தில் சமீபகாலமாக தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்கொலை மரணங்கள் குறைக்கும் விதமாக தமிழகத்தில் உயிர்க்கொல்லியான எலி பேஸ்ட் விற்பனைக்கு தடை செய்ய பரிந்துரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்டிக்கடைகள் முதல் அனைத்து கடைகளிலும் மிக எளிதாக விற்பனைக்கு வரும் எலி…

Read more

தமிழ்நாடு முழுவதும் இனி இதற்கு நிரந்தர தடை…. அரசாணை வெளியீடு…!!

தமிழகத்தில் சமீபகாலமாக தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்கொலை மரணங்கள் குறைக்கும் விதமாக தமிழகத்தில் உயிர்க்கொல்லியான   மூன்று சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் கலந்த எலி மருந்துகளுக்கு நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இனி மொத்தமாகவோ, சில்லறையாகவோ யாரும்…

Read more

Other Story