ஏக்நாத் ஷிண்டே உயிருக்கு ஆபத்து… கண்டிப்பா அது வெடிச்சே தீரும்… தொடர்ச்சியாக வந்த கொலை மிரட்டல்… பரபரப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சராக இருப்பவர் ஏக்நாத் ஷிண்டே. இவரது காருக்கு வெடிகுண்டு வைக்க போவதாக மும்பை காவல் நிலையத்திற்கு மர்ம நபர்கள்  தொடர்ச்சியாக மிரட்டல் கொடுத்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறியதாவது,…

Read more

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சியில் தொண்டர்கள்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே. இவருக்கு தற்போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு சொந்த ஊருக்கு சென்றார். அவருக்கு தற்போது காய்ச்சல் பாதிப்பு மற்றும் தொண்டை…

Read more

Breaking: மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஏக்நாத் ஷிண்டே…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பாஜக கூட்டணி அதிக அளவில் ஆன தொகுதிகளை கைப்பற்றி வெற்றி வாகை சூடி உள்ளது. முத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக…

Read more

மகாராஷ்டிரா மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார்…? டுவிஸ்ட் வைத்த ஏக்நாத் ஷிண்டே… அதிரும் அரசியல் களம்..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று காலை முதல் வாக்கிய எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பாஜக தலைமையிலான கூட்டணி 214 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் காங்கிரஸ் 65 இடங்களிலும் மற்ற…

Read more

இந்தியாவுக்கு PM மோடி…. அப்போ மகாராஷ்டிரத்துக்கு?…. இணையத்தில் வைரலாகும் விளம்பரம்….!!!!

இந்தியாவுக்கு மோடி, மகாராஷ்டிரத்துக்கு ஏக்நாத் ஷிண்டே என மகாராஷ்டிரா அரசு சார்பாக அளிக்கப்பட்டிருக்கும் முழு விளம்பரம் தான் இன்று மிக முக்கிய அரசியல் சார்பு பேசுபொருளாகி இருக்கிறது. இந்த விளம்பரத்தை பார்த்த பலரும் ஏக்நாத் ஷிண்டேன் அடுத்த அதிரடி துவங்கிவிட்டதாக கருதுகின்றனர்.…

Read more

சிவசேனா கட்சி, சின்னம் தொடர்பான வழக்கு : தடை விதிக்க முடியாது…. ஏக்நாத் ஷிண்டே, தேர்தல் ஆணையம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு…!!

உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பதில் தர  உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி பெயரையும், வில் அம்பு சின்னத்தையும் ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம்…

Read more

ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி பெயர், சின்னம் ஒதுக்கிய விவகாரம் : இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!!

ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி பெயரையும், வில் அம்பு சின்னத்தையும் ஒதுக்கியதற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் சிவ சேனாவின் கட்சி சின்னத்தை ஷிண்டே தரப்புக்கு ஒதுக்கிய விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி…

Read more

72,000 கோடிக்கு டீல் நடந்திருக்கு…! ஆதாரத்தை வெளியிடுவோம்…. சிவசேனா சஞ்சய் ராவத் குற்றசாட்டு…!!!!

சிவசேனா சின்னத்தை பெற 2,000 கோடிக்கு டீல் நடந்துள்ளதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஏக்நாத் ஷிண்டே பிரிவினருக்கு சிவசேனாவின் பெயரும், சின்னமும் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாங்கள்  அணுகியிருக்கிறோம். 2,000 கோடி ரூபாய்க்கு…

Read more

Other Story